Pages

Monday, December 11, 2023

பட்சியின் வானம்: ஆட்டிசம் என்னும் புதிர்

பட்சியின் வானம்: ஆட்டிசம் என்னும் புதிர்:   ஆட்சிசம் என்பது நோயல்ல , ஒரு குறைபாடு . வேறுவகையில் எப்படி சொன்னாலும் புரிந்துக் கொள்வது கடினம் . மனங்களின் அரசன் மனிதன் . ம...

Sunday, January 15, 2017

சோழகக்கொண்டல்: மைசூரில் கும்பமுனி

சோழகக்கொண்டல்: மைசூரில் கும்பமுனி: பா ரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்துவிட்டு வேலையின்றி வேலையை எதிர்பார்த்து மைசூரில் தங்கியிருந்த காலம். வீட்டிலிருந்து...

Thursday, November 24, 2016

Saturday, February 16, 2013


விதுரநீதி அறிஞர்(ஞானி)எனப்படுபவர்- ஆத்மஞானம்(தன்அடிப்படையை அறிதல்), முயற்சியுடைமை, சகிப்புத் த்தன்மை, அறநெறியில் உறுதி ஆகிய இய ல்புகள் உடையவராக இருப்பார். மேலும் வாழ்க்கையின் குறிக்கோள்களைக் கைவிடாதவராகவும் இருப்பார் (அறிஞர் என்பதற்கு விதுர்ரஃ, பண்டிதர் என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். பண்டா என்பது வேர்ச்சொல்.இதன் பொருள் ஆன்மிக அறிவு என்பதாகும். அறநூல்களைப் படிப்பதால் ஆத்மிக ஞானமும், திறமைக்கேற்ற முயற்சியும், பற்ற்ற்ற மனப்பான்மையால் சகிப்புத்தன்மையும்,நம்பிக்கை காரணமாக அறநெறியில் உறுதியும் உருவாகின்றன.வாழ்க்கையின் குறிக்கோள்கள் நான்கு.. அறம், குடும்பம் நடத்தப் பொருள்,வம்ச வளர்ச்சிக்கான இன்பம், வீடு(மோட்சம்). பாரதப் போர் சமயம் கீதை தொடங்குகிறது. அதற்கு மிகவ்ம் முன்பாகவே விதுர்ரஃ இங்கு வருணிக்கும் அறிஞரின் பண்புகள் கீதை காட்டும் லட்சிய லட்சிய மனிதனின் பண்புகளாகவும் அமைந்துள்ள ஒற்றுமை கவனிக்கத் தக்கது)- 2. மரம் என்னவோ ஒன்றுதான். ஆனால அதிலிருந்து பூஜைப் பாத்திரம், கரண்டி, படகு,மரக்கூடை(டப்பா), உலக்கை முதலிய பலவகையிலான போருள்கள் தயாரிக்கப் படுகின்றன. இதேபோல் ஒரே மூலப் பொருளிலிருந்துதான்(பரம்பரையின் ஒரே மூத்தோரிடமிருந்துதான்) நல்லது-கெட்டது இரண்டுமே தோன்றுகின்றன. (மகாபாரத காலத்தில் பெரும்பான்மையான வீட்டுப் பொருட்கள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதை இப்பாடலால் அறிகிறோம்) ,

Saturday, August 11, 2012

விதுர நீதி


இருபத்தொன்றாம் நூறைறாண்டை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் நாம் நாகரிகத்தில் உயர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதில் ஜயமில்லை அதேசமயம் நற்பண்புகள் என்ற ராஜபாட்டையிலிருந்து தடம் புரண்டு நாம் சரிந்நு போய்க்கொண்டும் இருக்கிறோம். என்பதை நாளேடுகள் அபாய ஓலமிட்டு அறிவிப்பதும் நம் கவனத்திலிருந்து தப்ப முடியாது.. இதைத் தடுத்து ஒழுக்கமுடைமை என்ற தண்டவாளத்தில் நம்மை ஏற்றிவைக்கும் நற்பணியைச்செய்ய வல்லவை நீதிநூல்களே.. குறிப்பாக, சமஸ்கிருத்தஃதிலும் தமிழிலும்தான் நீதிநூல்கள் அதிகமாக்கஃ காணப்படுகின்றன. ஆனால் பாரதியாருக்குப்பின் வந்த எழுத்தாளர்கள் சமஸ்கிருத்தஃதுடன் தொடர்பை விலக்கிக் கொண்டதால் இன்றைய தமிழர்கள் சமஸ்கிருதநீதி நூல்களைத் தமிழில் படிக்கும் வாய்ப்பற்றவர்களாகி வருகின்றனர்.. இந்நிலையில் தமிழ்மக்களின் நலன்கருதி ‘’விதுரநீதி’’ என்னும் அரிய சமஸ்கிருதப் படைப்பை டாக்டர். என்.ஸ்ரீதரன் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.’’மொழி பெயர்த் தனனஃ பொருள் பெயர்த்திலன்’’ என்று பாராட்டும்படி அவர் மூலநூலின் அர்த் த்தஃதை சேதப்படுத்தாமல் இயற்கையான தமிழ்நடையில் நமக்குத் தந்துள்ளார். தனது இருபதாண்டு ஆசிரியப் பணியில் ஒழுக்கத்திற்கே முதலிடம் வழங்கி வரும் டாக்டர்ஸ்ரீதரன் இந்நூலை அனைவரும் படிக்க வேண்டும்; தொய்வாக மேலோட்டமாக வாழாமல் திடமாக, குறிக்கோளுடன் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவரது இந்த நல்ல நோக்கத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பை கங்கைப் புத்தக நிலயம் நமக்கு வழங்கியுள்ளது. இனி விதுர நீதி யில் சில முக்கியமான கருத்துக்களை அறிந்து கொள்வோம். இருபத்தொன்றாம் நூறைறாண்டை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் நாம் நாகரிகத்தில் உயர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதில் ஜயமில்லை அதேசமயம் நற்பண்புகள் என்ற ராஜபாட்டையிலிருந்து தடம் புரண்டு நாம் சரிந்நு போய்க்கொண்டும் இருக்கிறோம். என்பதை நாளேடுகள் அபாய ஓலமிட்டு அறிவிப்பதும் நம் கவனத்திலிருந்து தப்ப முடியாது.. இதைத் தடுத்து ஒழுக்கமுடைமை என்ற தண்டவாளத்தில் நம்மை ஏற்றிவைக்கும் நற்பணியைச்செய்ய வல்லவை நீதிநூல்களே.. குறிப்பாக, சமஸ்கிருத்தஃதிலும் தமிழிலும்தான் நீதிநூல்கள் அதிகமாக்கஃ காணப்படுகின்றன. ஆனால் பாரதியாருக்குப்பின் வந்த எழுத்தாளர்கள் சமஸ்கிருத்தஃதுடன் தொடர்பை விலக்கிக் கொண்டதால் இன்றைய தமிழர்கள் சமஸ்கிருதநீதி நூல்களைத் தமிழில் படிக்கும் வாய்ப்பற்றவர்களாகி வருகின்றனர்.. இந்நிலையில் தமிழ்மக்களின் நலன்கருதி ‘’விதுரநீதி’’ என்னும் அரிய சமஸ்கிருதப் படைப்பை டாக்டர். என்.ஸ்ரீதரன் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.’’மொழி பெயர்த் தனனஃ பொருள் பெயர்த்திலன்’’ என்று பாராட்டும்படி அவர் மூலநூலின் அர்த் த்தஃதை சேதப்படுத்தாமல் இயற்கையான தமிழ்நடையில் நமக்குத் தந்துள்ளார். தனது இருபதாண்டு ஆசிரியப் பணியில் ஒழுக்கத்திற்கே முதலிடம் வழங்கி வரும் டாக்டர்ஸ்ரீதரன் இந்நூலை அனைவரும் படிக்க வேண்டும்; தொய்வாக மேலோட்டமாக வாழாமல் திடமாக, குறிக்கோளுடன் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவரது இந்த நல்ல நோக்கத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பை கங்கைப் புத்தக நிலயம் நமக்கு வழங்கியுள்ளது. இனி விதுர நீதி யில் சில முக்கியமான கருத்துக்களை அறிந்து கொள்வோம்.