Pages

Saturday, October 8, 2011

அம்மா என்றால் அன்பு

அம்மா, இறைவன் எல்லா இடத்திலும் தன்னால்

இருக்கமுடியாது என்பதால் உன்னைக்கொடுத்திருக்

கிறார் என்று கூறப்படுவது எவ்வளவு உண்மை.

உன்னை எப்பொழுதும் நினைத்துக்கொண்டே வாழும்

அன்பு மகன்.

5 comments:

  1. குட் பதிவு எழுத ஆரமித்தது மகிழ்ச்சி. அதும் முதல் பதிவே அம்மா பற்றியா? தொடருங்க. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எப்படிம்மா உடனே ஓடி வந்து விட்டீர்கள்,
    மிக்க நன்றி,அம்மா.

    ReplyDelete
  3. நான் தினசரி இங்க வந்து எட்டிப்பாக்கிரேனே.அதான் உடனே வந்துட்டேன். ஹா ஹா/

    ReplyDelete
  4. எல்லாம் உங்கள் ஊக்குவிப்புதான்,அம்மா,
    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. தாயின் ஆசியோடு ஆரம்பித்து இருக்கீறீர்கள்.ஈடு கட்ட இயலா உறவு. ஜீவ மரணப் போராட்டத்தில் .. ஈன்று புறம் தந்த தாய் ..
    என்றும் வணக்கத்துக்கு உரியவர் ..தொடருங்கள்
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete