.
லக்ஷ்மி கடாக்ஷம்
தேவன் கைவண்ணத்தில் உருவான படைப்புகளில், லக்ஷ்மி கடாக்ஷத்திறகு
தனி மதிப்பு உண்டு. மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ ,அத்தனை
யிலும் ஒவ்வொரு மாதிரியை லக்ஷமி கடாக்ஷத்தில் நிச்சயம் பார்க்கலாம்,
அப்படிப்பட்ட வகைவகையான பாத்திரவhrளை இந்த நாவலில் தேடாமலே
கண்டு கொள்ள முடியும்.
சுருக்கமாக்கஃ கதை இதுதான்.
தகப்பனார் பசுபதி பிள்ளை—சிறிய தாயார் அகிராமி இவரகளிடையே, அனபும் பாசமும் இன்றி வளரும் பெண் காந்தாமணியை மணக்கிறான், அவளது இளம்
வயது நணபன் துரைசாமி.
துவக்கத்தில் சந்தோஷமாக ஆரம்பித்தது குடும்பம்.. துரைசாமிக்கு வேலை
போகிறது.துனபங்கள் ஒன்றனபின் ஒன்றாகத் தொடரகின்றன. துரைசாமி-காந்தாமணி தம்பதிக்கு மிக வலுவான துணையாக வேங்கடாசலம்-சரோஜா
தம்பதி கிடைக்கிறாரகள்.
முனபு வேலை செயத நிறுவனத்தின் மூலம் ஒரு முறை அயல் நாடு சென்று
வந்ததில், அங்கே மலாயா கலயாணசுந்தரம்பிள்ளையின் பரிச்சயமும், நடபம்
கிடைக்கிறது. இதுவே பிறகு துரைசாமியின் வாழ்க்கையில் அவனை உயரத்தி
வைக்கிறது.
இடையே காந்தாமணிக்குச் சோதனைகள், அவளை மணக்க நினத்து ஏமாந்த
நடராஜபிள்ளை, அவளைப் பழி வாங்கியே தீருவது என்று திட்டமிட்டுச் செயல்
படுகிறான். தக்க சமயத்தில் வேங்கடாசலம் வந்து அவளைக்காப்பாற்றுகிறான்.
மலாயா கலயாணசுந்தரம்பிள்ளை, பல திட்டங்கள் தீட்டி,துரைசாமியின் திறனைக்பயன் படுத்தி , பல தொழிலகங்கள் திறக்கச் செயகிறார். துரைசாமியின் முன்னாள் முதலாளி கோவிந்தனுக்கும் ஒரு வழி பிறக்கிறது.
வேங்கடாசலத்தினமீதும் கலயாணசுந்தரமபிள்ளையின் கருணைப்பாரவை
விழுகிறது.
காலம் சுழன்ற சுழறசியில் பசுபதிப்பிள்ளை தன் மகளின் ஆதரவிலேயே வாழ
வருகிறார். துரைசாமி-காந்தாமணி-குழந்தை மீனாடசி குடும்பத்தில் மகிழச்சி
மலருகிறது.
நடபுக்கு ஒரு வேங்கடாசலம், பெருந்தனமைக்கு ஒரு கோவிந்தன், குரூரத்துக்கு ஒரு நடராஜபிள்ளை, கபடத்துக்கு ஒரு சாரங்கபாணி,ஆதரவுக்கு
ஒரு கலயாணசுந்தரம்பிள்ளை என்று பாத்திரங்களைப் பாரத்துப் பாரத்து
உருவாக்கியிருப்பதில்தான் ‘’லக்ஷ்மிகடாக்ஷத்தின் உயிர்த்துடிப்பே இருக்கிறது.
Monday, December 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
கதைச்சுருக்கமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கு.
ReplyDeleteநன்றி அம்மா
ReplyDeleteBrevity is the soul of wit..super..keep going
ReplyDelete@காளிதாஸ் முருகையா,
ReplyDeleteவருகைக்கு நன்றி சார்